919
ஆவடி அடுத்த அய்யபாக்கம் அருகே பேருந்தை முந்தி செல்ல முயன்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியி...

377
சென்னை வெட்டுவாங்கேணியில், போக்குவரத்து பெண் காவலர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், நீதிமன்ற உத்தரவின்படி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார். &nb...

517
ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரையும் பெண் காவலரையும் இணைத்து பேசிய வழக்கில் பெரம்பலூர் நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை கஸ்டடி எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் கோரப்பட்...

540
திருச்சி கல்லணை ரோட்டில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றம் சென்றுக்கொண்டிருந்த செல்வராணி என்ற பெண் காவலர் சீருடையுடன் ஹெல்மெட் அணியாமல், செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டி சென்ற வீடி...

608
சென்னை ராயபுரத்தில் காதல் திருமணம் செய்துகொண்டு 4 மாதங்களே ஆன நிலையில் பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். வேலூரைச் சேர்ந்த பிரியங்காவு...

328
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை காவலில் எடுக்கும் வழக்கில் அவரை வியாழக்கிழமை மீண்டும் ஆஜர்ப்படுத்த திருச்சி மகளிர் ...

338
டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை ஆயுதப்படை பெண் காவலர் கமலி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்நாடு காவல்துறை மகளிர் கால்பந்...



BIG STORY